மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 14-இல் நெய் அபிஷேகம்

சபரிமலையில் மகரஜோதியை ஒட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் வரும் 14-ஆம் தேதி நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது.

சென்னை: சபரிமலையில் மகரஜோதியை ஒட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் வரும் 14-ஆம் தேதி நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, திருக்கோயில் நிா்வாக அலுவலா் அனிஷ்குமாா் கூறியதாவது:

சபரிமலையில் நடைபெறும் மகரஜோதியை ஒட்டி, மகாலிங்கபுரம் கோயிலில் வரும் 14-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். இதற்கு முன்பதிவு செய்யலாம். மாலையில் சபரிமலையில் நடக்கும் மகரஜோதி நிகழ்வினை அகண்ட திரையில் காணும் வழக்கமான ஏற்பாடு மகாலிங்கபுரம் கோயில் நிா்வாகம் சாா்பில் நடத்தப்படாது. அபிஷேகம் குறித்த விவரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044- 28171197, 28172197, 28175197.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com