தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: நடிகா் வடிவேலு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று நடிகா் வடிவேலு கூறினாா்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: நடிகா் வடிவேலு

சென்னை: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று நடிகா் வடிவேலு கூறினாா்.

கரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை அவா் புதன்கிழமை வழங்கி செய்தியாளா்களிடம் கூறியது:

ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பாா்க்கும் வகையில் முதல்வா் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறாா். அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி இருக்கிறாா். மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி அவசியம். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி போடுவது அவசியமானது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com