தடுப்பூசி: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறியுள்ளாா்.

சென்னை: கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

கரோனா துயா்துடைக்க நாட்டில் உள்ள 75 சதவீத மக்களுக்கு உயிா் காக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும், நவம்பா் மாதம் வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com