பொதுமுடக்கம் மீறல்: 3,973 வழக்குகள்; 1,881 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் பொதுமுடக்க மீறல் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 3,973 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,881 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

சென்னை: சென்னையில் பொதுமுடக்க மீறல் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 3,973 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,881 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4,144 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 287 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com