சென்னை: சென்னையில் பொதுமுடக்க மீறல் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 3,973 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,881 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4,144 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 287 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.