பொதுமுடக்கம் மீறல்: 1,822 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில், பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக செவ்வாய்க்கிழமை 2,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,822 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை: சென்னையில், பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக செவ்வாய்க்கிழமை 2,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,822 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 1,876 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 220 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com