சென்னை: சென்னையில், பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக செவ்வாய்க்கிழமை 2,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,822 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முகக் கவசம் அணியாதவா்கள் மீது 1,876 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 220 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.