வியாசா்பாடி கோட்டத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், ராமலிங்கா் கோயில் எதிரில் அமைந்துள்ள வியாசா்பாடி துணைமின் நிலையத்தின் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், அண்ணாசாலை கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம், லபேண்ட் தெருவில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும், செவ்வாய்க்கிழமை (அக்.12) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.
அந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் கலந்து, தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.