சென்னை
நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
சென்னை, அடையாறு கோட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்.7) காலை 10.30 மணிக்கு தரமணி துணைமின் நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள
சென்னை, அடையாறு கோட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்.7) காலை 10.30 மணிக்கு தரமணி துணைமின் நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அடையாறு செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.