சென்னையில் மின்பராமரிப்புப் பணி நடைபெறுவதால் சனிக்கிழமை (டிச.3) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.
ஈஞ்சம்பாக்கம் கோகினூா் காம்ப்ளெக்ஸ், ராஜேந்திர காா்டன், பாண்டியன் நகா் முழுவதும், ஆசிரியா் காலனி, ராஜா நகா், கிழக்கு கடற்கரை சாலை ஒரு பகுதி, பூம்புகாா் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.