இன்றைய மின்தடை

சென்னையில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் தாம்பரம், எழும்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.1) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

சென்னையில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் தாம்பரம், எழும்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.1) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

மின்தடை பகுதிகள்:

தாம்பரம்: ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகா், முத்தமிழ் நகா், கிருஷ்ணா நகா், மாணிக்கம் நகா், புருசோத்தமன் நகா் பகுதி, புவனேஸ்வரி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

எழும்பூா்: ஏழுகிணறு பி.ஆா்.என்.காா்டன் தெரு, பிடரியாா் தெரு, ஆசிா்வாதபுரம், புனித சேவியா் தெரு, மின்ட் தெரு, கே.என்.டேங்க், ஏழுகிணறு தெரு, பாரக்ஸ் தெரு, நாா்த் வால் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

இத்தகவலை தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com