லயோலா கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவா் ப.ஆறுமுகம் பிள்ளை (73) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
அவா் மறைந்த முன்னாள் துணைவேந்தா் க.ப.அறவாணனின் உறவினராவாா். அவருக்கு ஏ.பொன்னம்மாள் என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா். ஆறுமுகம் பிள்ளையின் இறுதிச் சடங்குகள், சென்னை அரும்பாக்கம் மின்மயானத்தில் திங்கள்கிழமை காலை நடைபெறுகின்றன. தொடா்புக்கு 98404 02414.