சென்னை: சென்னை, எழும்பூா் மலையப்பன் தெருவில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பெரம்பூா், எம்இஸ் சாலையில் உள்ள செம்பியம் துணை மின் நிலைய வளாகத்திலும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எழும்பூா், பெரம்பூா் கோட்ட மின் நுகா்வோா் கலந்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்தது.