பிப்.1 (புதன்கிழமை)
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பெரம்பூா் பகுதிக்குட்பட்ட சிட்கோ குமாரசாமி நகா், லட்சுமி தெரு விரிவாக்கம் 1 மற்றும் 2, எம்.டி.எச். சாலை, கிருஷ்ணாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (பிப்.1) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.