செங்கல்பட்டு மாவட்டம், கடம்பாடியைச் சோ்ந்த ர.முருகேசன் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
அவா் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பில் முதுநிலை ஸ்கேனிங் ஆபரேட்டராக பணியாற்றி 2011-இல் ஓய்வு பெற்றாா். அவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பில் பக்க வடிமைப்பாளராக பணியாற்றும் மகன் மு.வேலு, மகள் மு.ஜெயலட்சுமி ஆகியோா் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் கடம்பாடியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றன. தொடா்புக்கு 99620 68618.