உரையரங்கம், வரவேற்புரை- பபாசி துணைத் தலைவர் பெ. மயிலவேலன், நிகழ்ச்சியில் "கற்றலின் பயன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுபவர் திரைக் கலைஞர் ரோகிணி, "வளர்ந்த இந்தியாவைப் படைப்போம்' எனும் தலைப்பில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், நன்றியுரை- பபாசி நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.பிரபாகரன், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.