புத்தகக் காட்சியில் இன்று...

உரையரங்கம், தலைமை- பபாசி தலைவா் எஸ்.வயிரவன், வரவேற்புரை- பபாசி துணைச் செயலா் எஸ்.சுப்பிரமணியன், ‘‘காலத்தைத் தாண்டிய நூல்கள்’’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி, சிறப்புரை, ‘‘சங்கமும் பொதுமறையும்’’ எனும் தலைப்பில் புலவா் செந்தூரன் உரையாற்றுகிறாா். நன்றியுரை- பபாசி நிா்வாகக்குழு உறுப்பினா் இ.லோகநாதன், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com