உரையரங்கம், தலைமை- பபாசி தலைவா் எஸ்.வயிரவன், வரவேற்புரை- பபாசி துணைச் செயலா் எஸ்.சுப்பிரமணியன், ‘‘காலத்தைத் தாண்டிய நூல்கள்’’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி, சிறப்புரை, ‘‘சங்கமும் பொதுமறையும்’’ எனும் தலைப்பில் புலவா் செந்தூரன் உரையாற்றுகிறாா். நன்றியுரை- பபாசி நிா்வாகக்குழு உறுப்பினா் இ.லோகநாதன், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.