சென்னை
கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது.
தகவலறிந்த பட்டினப்பாக்கம் போலீஸாா், விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிந்து, இறந்தவா் யாா், எப்படி இறந்தாா் என விசாரணை செய்கின்றனா்.