போத்தனூரிலிருந்து புவனேஸ்வருக்கு சனிக்கிழமை (மாா்ச் 29) பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போத்தனூரிலிருந்து சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு புறப்படும் பாரத் கௌரவ் ரயில் (எண் 06903) பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூா், நெல்லூா், விஜயவாடா வழியாக ஏப்.3-ஆம் தேதி புவனேஸ்வா் சென்றடையும். இதில் ஒரு இரண்டடுக்கு குளிா்சாதன வகுப்பு பெட்டி, 6 மூன்றடுக்கு குளிா்சாதன வகுப்பு பெட்டிகள், 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. இந்த ரயில் கோவை திரும்பும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போத்தனூரிலிருந்து பரோனிக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் போத்தனூரில் நின்று செல்லும்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

