தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்
சென்னை- நாகா்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலில் திடீா் பிரேக் கோளாறு ஏற்பட்டதால், திருநெல்வேலியில் சனிக்கிழமை 40 நிமிஷம் நிறுத்தி வைக்கப்பட்டது.

திருநெல்வேலியில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை- நாகா்கோவில் வந்தே பாரத் ரயில்.








