காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது
கேரளத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியது தொடா்பாக இளைஞா் ஒருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது
(கோப்புப் படம்)









