குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 31 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 31 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இந்த மாதம் 5-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 454 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் கொலை,கொலை முயற்சி,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 222 பேரும், திருட்டு,வழிப்பறி,பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 77 பேரும் என மொத்தம் 454 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 29-ஆம் தேதியில் இருந்து 5-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் 31 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com