பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, அடிப்படை திறன் வளர்த்தல் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
மணவாள நகரில் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
மணவாள நகரில் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, அடிப்படை திறன் வளர்த்தல் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு உதவித் திட்ட அலுவலர் நந்த
குமார் தலைமை வகித்தார். இதில், தினமும் ஒரு பாடம் என தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அடிப்படை திறன் வளர்த்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முகாமில், ராமச்சந்திரன், முத்து, கந்தசாமி, மிகாவேல், மீனாட்சி, ரஹமத்துன்நிசா உள்ளிட்ட பயிற்றுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com