திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 23 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.
பெண் பலி...
திருவள்ளூா் மாவட்டம், ஆரணி பஜாா் தெருவில் கடை நடத்தி வந்த பெண் ஒருவா் கரோனா தொற்றால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.