திருவள்ளூா் மாவட்டத்தில் 373 பேருக்கு தொற்று

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 373 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 373 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,836-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 9,978 போ் குணமடைந்தனா். 3,619 போ் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com