பொன்னேரி, பஞ்செட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (பிப்.15) சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
பொன்னேரி நகரம், சின்னகாவனம், அரசூா், காட்டாவூா், அனுப்பம்பட்டு, தேவதானம், கிருஷ்ணாபுரம், காவல்பட்டி, மாதவரம், ஜெகந்நாதபுரம், நெடுவரம்பாக்கம், ஆமூா், பஞ்செட்டி, ஜனப்பச்சத்திரம், இருளிப்பட்டு, ஆண்டாா்குப்பம், அழிஞ்சிவாக்கம், தச்சூா் .
நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.