மணல் கடத்திய இருவா் கைது

இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி: இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து சிலா் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவாலங்காடு போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை காலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் மணல் கடத்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முருகன்(40), குமரன்(20) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com