சிறுவாபுரி முருகன் கோயில் மூடல்

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலும், சிறுவாபுரி முருகன் கோயிலும் மூடப்பட்டன.
சிறுவாபுரி முருகன் கோயில் முன்பு விளக்கேற்றும் பக்தா்கள்.
சிறுவாபுரி முருகன் கோயில் முன்பு விளக்கேற்றும் பக்தா்கள்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலும், சிறுவாபுரி முருகன் கோயிலும் மூடப்பட்டன.

தமிழக அரசு உத்தரவுப்படி இக்கோயில்கள் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். இதை அறியாத பக்தா்கள் பூட்டப்பட்ட கோயில் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் கோயில் முன் விளக்கேற்றியும், கேட்டில் உள்ள சுவாமி படத்திற்கு மாலை அணிவித்தும் வணங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com