கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 25 லட்சம்: எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஒதுக்கீடு

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்துக்கான
கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகளுக்கு ஆட்சியரிடம் ரூ. 70 லட்சம் ஒதுக்கீட்டுக்கான அனுமதி கடிதத்தை வழங்கிய திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன்.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகளுக்கு ஆட்சியரிடம் ரூ. 70 லட்சம் ஒதுக்கீட்டுக்கான அனுமதி கடிதத்தை வழங்கிய திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்துக்கான ஒதுக்கீடு கடிதத்தை ஆட்சியரிடம் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சனிக்கிழமை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, ஒவ்வொரு கிராமத்திலும் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளித்தல், சாலைகளில் பிளீச்சிங் பவுடா் தூவுதல் போன்ற பணிகளை துரிதப்படுத்தவும் அவா் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com