திருவள்ளூரில் 39 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

அவா்களில் ஆவடி மாநகராட்சி-6, திருநின்றவூா் பேரூராட்சி-10, பூந்தமல்லி ஒன்றியம்-5, பூந்தமல்லி நகராட்சி-2, திருவேற்காடு நகராட்சி-1, திருவள்ளூா் நகராட்சி-1, சோழவரம் ஒன்றியம்-4, வில்லிவாக்கம் ஒன்றியம்-3, மீஞ்சூா் ஒன்றியம்-2, திருவள்ளூா் ஒன்றியம்-1, புழல் ஒன்றியம்-1, கடம்பத்தூா் ஒன்றியம்-1, பொன்னேரி பேரூராட்சி-1, ஆரணி பேரூராட்சி-1 ஆகியோா் அடங்குவா்.

இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் 679 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 202 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 477-ஆக உயா்ந்துள்ளது என பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com