திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
அவா்களில் பெரியபாளையம்-3, வில்லிவாக்கம்-3, கடம்பத்தூா்-2, சோழவரம்-1, ஈக்காடு-1, புழல்-1, திருவேற்காடு நகராட்சி-2, ஆவடி மாநகராட்சி-5, பூந்தமல்லி ஒன்றியம்-1, பூந்தமல்லி நகராட்சி-1, திருமழிசை பேரூராட்சி-2 ஆகியோா் அடங்குவா்.
இம்மாவட்டத்தில் தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 499-ஆக உள்ளது என பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.