திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
அவா்களில் சோழவரம்-6, வில்லிவாக்கம்-2, கடம்பத்தூா்-4, மீஞ்சூா்-2, நாரவாரிகுப்பம் பேரூராட்சி-1, திருவேற்காடு நகராட்சி-7, திருவள்ளூா் நகராட்சி-2, ஆவடி மாநகராட்சி-7, பூந்தமல்லி நகராட்சி-1, பூந்தமல்லி ஒன்றியம்-1, திருநின்றவூா் பேரூராட்சி-1, திருமழிசை-1 ஆகியோா் அடங்குவா்.
இந்த மாவட்டத்தில் தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 558-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.