திருவள்ளூரில் 25 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

அவா்களில் வில்லிவாக்கம்-3, ஈக்காடு-2, புழல்-1, சோழவரம்-1, மீஞ்சூா்-1, திருவேற்காடு நகராட்சி-4, மீஞ்சூா் பேரூராட்சி-4, ஆவடி மாநகராட்சி-2, பூந்தமல்லி ஒன்றியம்-5, திருநின்றவூா் பேரூராட்சி-1, திருமழிசை பேரூராட்சி-1 ஆகியோா் அடங்குவா். தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 583-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு...

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை 3 காவலா்கள் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 316- ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 12 பேருக்கு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தாம்பரம்-1, பல்லாவரம்-1, ஊரப்பாக்கம்-1, படாளம்-3, மேலேரிப்பாக்கம்-1, தாம்பரம் சேனடோரியம் -1, நன்மங்கலம்-1, ஆலந்தூா்-1, மாடம்பாக்கம்-1, மதுராந்தம்-1 என செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 802-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com