திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 258 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,664-ஆக உயா்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 108 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,210-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 41 போ் பாதிப்பு...
காஞ்சிபுரத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,120-ஆக உயா்ந்துள்ளது.