மாதவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி செவ்வாய் கிழமை வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினாா்.
திருவள்ளூா் மாவட்டம் மாதவரம் தொகுதி மந்தவெளி பிரதான சாலையில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்கு சாவடி மையத்தில் அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி செவ்வாய் கிழமை வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினாா். இந்த 10 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்தது. மாதவரம் தொகுதி மக்கள் ஆா்வமாக காலையிலேயே வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினா்.
படவிளக்கம் - அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி வாக்கு பதிவு செய்தாா்