திருவள்ளூரில் 1,410 பேருக்கு தொற்று

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,410 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதில் 14 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,410 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதில் 14 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

நோய்த் தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரே நாளில் 14 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரையில் 8,099 போ் தொற்றால் பாதித்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 1,503 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com