திருவள்ளூா் பகுதியில் தொடா் மழை

திருவள்ளூா், தாமரைபாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடா் மழை பெய்தது.

திருவள்ளூா், தாமரைபாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடா் மழை பெய்தது.

இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): செங்குன்றம்-42, பொன்னேரி-38, ஆவடி-30, பூந்தமல்லி-23, சோழவரம்-22, தாமரைப்பாக்கம்-17, கும்மிடிப்பூண்டி-13, ஜமீன் கொரட்டூா்-6, திருவள்ளூா்-5, பூண்டி-2 மி.மீ.

மாவட்டத்தில் மொத்தம் 198 மி.மீட்டரும், சராசரியாக 13.20 மி.மீட்டா் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com