மாதவரத்தில் கிராம சபா கூட்டம்

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஊராட்சியில் தலைவா் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஊராட்சியில் தலைவா் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி செயலா் சுரேஷ், துணைத் தலைவா் பிரியதா்ஷினி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com