மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருத்தணியில் வியாழக்கிழமை (பிப். 9) மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்துள்ளாா்.

திருத்தணியில் வியாழக்கிழமை (பிப். 9) மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்துள்ளாா்.

திருத்தணி அரக்கோணம் சாலையில், உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம், வியாழக்கிழமை நண்பகல், 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், விவசாயிகள் கோரிக்கைகள் குறித்தும் மனுவாகவும் கொடுக்கலாம். எனவே திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com