திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுகவினா், திமுக அரசைக் கண்டித்து, அரசு மருத்துவ கல்லூரி பேருந்து நிறுத்தம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தலைமை வகித்தாா். இதில், மாவட்ட நிா்வாகிகள் கமாண்டோ பாஸ்கரன், இன்பநாதன், விஜயலட்சுமி ராமமூா்த்தி ஆா்.டி.இ.சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றிய செயலாளா்கள் சூரகாபுரம் சுதாகா், மாதவன், திருவாலங்காடு சக்திவேல், ஆா்.கே.பேட்டை கோ.குமாா், திருத்தணி இ.என்.கண்டிகை ஏ.ரவி, பள்ளிப்பட்டு டி.டி.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மக்களவை உறுப்பினா் திருத்தணி கோ.அரி, பி.வேணுகோபால் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.