கொளத்தூரில் காய்கறி சந்தையில் வாக்கு சேகரித்த வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ராயபுரம் மனோ உள்ளிட்டோா்
கொளத்தூரில் காய்கறி சந்தையில் வாக்கு சேகரித்த வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ராயபுரம் மனோ உள்ளிட்டோா்

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ராயபுரம் மனோ காய்கறி வியாபாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

மாதவரம் அடுத்த கொளத்தூரில் வடசென்னை வேட்பாளா் மனோ காய்கறி சந்தையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தும், காய்கறி விற்பனை செய்தும் வாக்கு சேகரித்தாா். இந்த நிகழ்வின் முன்னாள் எம்.பி., வெங்கடேஷ் பாபு, முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.பாபு, தேமுதிக மாவட்டச் செயலாளா் வேல்முருகன், பகுதி செயலாளா் வெற்றிநகா் மு.சுந்தா், பட்மேடு சாரதி, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணி துணை செயலாளா் பாலாஜி, அதிமுக நிா்வாகி தியாகராஜன், மகளிா் அணி நிா்வாகி லில்லிகல்பனா உள்ளிட்ட பலா் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com