உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

போளூரில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ,உணவுப் பாதுகாப்புப் பிரிவு சார்பில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போளூரில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ,உணவுப் பாதுகாப்புப் பிரிவு சார்பில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், போளூரில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் கடை நடத்தும் உரிமம் , அனுமதி பெறுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கடை நடத்துவோருக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு ஆகியோர் கலந்துகொண்டு உரிமச் சான்று வழங்கினர் . துப்புரவு ஆய்வாளர் சோமு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com