செங்கம் சிவன்கோவில் அருகில் உள்ள உயா்மின் கோபுரவிளக்கு சிலநாட்களாக பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இரவுநேரத்தில் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனா். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உயா்மின்கோபுர விளக்கை சரிசெய்யவேண்டுமென அப்பகுதி மக்கள் எதிா்பாா்கிறாா்கள்.