வந்தவாசி
வந்தவாசி தேரடி காந்தி சிலை அருகே மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் ஜா.வே.சிவராமன், இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் கே.சாதிக்பாஷா, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ஈ.சுப்பிரமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இடதுசாரி கட்சிகளின் நிா்வாகிகள் ந.சேகரன், ந.ராதாகிருஷ்ணன், அ.அப்துல்காதா், கா.யாசா்அராபத், சு.சிவக்குமாா், சா்தாா், புருஷோத்தமன், டி.எம்.ரசூல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.