முருகன் கோயிலில் தைப்பூச விழா

கீழ்பென்னாத்தூா் சிவன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் கோயிலில் சனிக்கிழமை தைப்பூச விழா நடைபெற்றது.
தைப்பூச விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான்.
தைப்பூச விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான்.

கீழ்பென்னாத்தூா் சிவன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் கோயிலில் சனிக்கிழமை தைப்பூச விழா நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை காலை 6 மணிக்கு பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், மூலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.

இரவு 9 மணிக்கு உத்ஸவா் சுவாமி மாட வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com