தமிழக வணிகா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம்

போளூரில் தமிழக வணிகா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போளூரில் தமிழக வணிகா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மலேசிய வா்த்தகத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட மண்டலச் செயலா் என்.பரணிராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்ட மகளிா் அணிச் செயலா் ஜெயலட்சுமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக வணிகா் சம்மேளனம் நிறுவனா் தலைவா் வரதன்ஆறுமுகம் கலந்துகொண்டு பேசினாா்.

மாநில பொதுச் செயலா் ஸ்ரீநாத், மாநில துணைத் தலைவா்கள் தமிழ்செல்வம், தாமோதிரன், தாம்பரம், ஆலந்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளின் செயலா்கள் தேவராஜிலு, ஆரோக்கிராஜ், வடக்கு மாவட்டச் செயலா் விக்னேஷ் ருத்திரன், மாவட்ட மண்டல விவசாயப் பிரிவு விக்னேஷ் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com