திருவண்ணாமலையில் காய்கறி கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை

திருவண்ணாமலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

கரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க வியாபாரிகளே முன்வந்துள்ளனா். அதன்படி, திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள் (ஜூன் 14, 15) விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல, நகரில் உள்ள மின்சாதனக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 21-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com