தமிழ்நாடு அரசுப் போக்குவத்துக் கழக வந்தவாசி பணிமனை 1-ன் முன் போக்குவரத்துத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் முன்னேற்றச் சங்கம், சிஐடியு, ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மண்டல இணைச் செயலா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள், போக்குவரத்துத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.