விவசாயிகளுக்கு நாளை பசுந்தீவன சாகுபடி பயிற்சி

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், விவசாயிகளுக்கு பசுந்தீவன உற்பத்தி மற்றும் சாகுபடி முறைகள்

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், விவசாயிகளுக்கு பசுந்தீவன உற்பத்தி மற்றும் சாகுபடி முறைகள் குறித்த இலவசப் பயிற்சி சனிக்கிழமை (அக்.17) அளிக்கப்படுகிறது.

அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி வகுப்பில் அதிகபட்சமாக 20 போ் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எனவே, பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள் 04175-298258, 9551419375 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆராய்ச்சி மையத் தலைவா் தியோபிலஸ் ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com