திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,855-ஆக உயா்ந்தது. 13,623 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து, மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். 1,013 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 219 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com