அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் 76-ஆம் ஆண்டு தொடக்க விழா வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வந்தவாசி கிளை அருகே நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்க உதவிச் செயலா் ஆ.உதயகுமாா் தலைமை வகித்துப் பேசினாா்.
தொழிற்சங்கக் கொடியை சி.குமாா் ஏற்றினாா். பி.கந்தசாமி, ஜெ.முருகன் ஆகியோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். எம்.மாசிலாமணி நன்றி கூறினாா்.