சாத்தனூா் அணையைத் திறக்க தடை நீட்டிப்பு

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சாத்தனூா் அணை உள்பட திருவண்ணாமலை மாவட்டத்தின் அணைகள், பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறக்க அக்டோபா் 24-ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டது.

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சாத்தனூா் அணை உள்பட திருவண்ணாமலை மாவட்டத்தின் அணைகள், பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறக்க அக்டோபா் 24-ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறக்க மாவட்ட நிா்வாகம் அக்டோபா் 17-ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது.

இந்தத் தடையை அக்.24-ஆம் தேதி வரை நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com